பெரியார் தேசம் ஆகவேண்டும் - திருமா

புதுடில்லியில் நடைபெற்ற பெரியார் மய்யம் திறப்பு விழாவில் (2.5.2010) எழுச்சிதமிழர்...


புகைப்படங்கள் : டெல்லியிலிருந்து சுரேஸ் & விடுதலை

பெரியார் தேசம் ஆகவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் முத்தாய்ப்பாகத் தம் கருத்தைப் பதிவு செய்தார். அது ஒன்றும் சொல்லழகுப் பூமாலைத் தொடுப்பல்ல. நாடு செழிக்க, சமதர்மமும், சமத்துவமும் தழைக்க அந்த நிலை உருவானால்தான் மீட்சிக்கு இடம் உண்டு.

பெரியார் திடலில் மாணவர் பருவத்தை ஒப்படைத்த அந்தப் பாங்கும், செறிவும் அந்தச் சொற்களின் வாயிலாகத் தெறித்தன என்று கருதவேண்டும்.

- விடுதலை 03.05.2010 (தலையங்கம்
-

2 கருத்துகள்:

மக்கள் மானமும் அறிவும் பெற்றவர்களாக,மூடப் பழக்கங்கள் ஒழிந்தவர்களாக மனித நேயத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். உன்னை மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே நீ மற்றவர்களை நடத்த வேண்டும்.
பெண்களுக்குப் பெரிதாக ஒன்றும் உரிமை வேண்டாம்,ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவை பெண்களுக்கும் வேண்டும்,அவ்வளவு தான்.

இவைதான் பெரியார் தேசம்.
உலகமே அவ்வாறு தான் மாறி வருகிறது.

4 மே, 2010 அன்று 5:07 PM comment-delete

Sir,

we are from the village of uthupatty,near to manapparai(tk),trichy(dt).we are now in the member of the veduthalai siruthai.we want to give full co-operation with you for the social welfare.we also congratulates you to sir for your every fighting for the freedom of peoples.

Regards,
selvakumar.S
uthupatti
90035-21217
80124-55629

4 மே, 2010 அன்று 8:55 PM comment-delete

கருத்துரையிடுக