அன்றும் இன்றும் என்றும் சிறுத்தைகள் கொண்ட கொள்கையில் உறுதியானவர்கள் என்பதே1987ல் எழுச்சித்தமிழர் திருமாவளவன் தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் குறித்து எழுதிய கவிதை மிகச்சரியான சான்று."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்""எவர் தடுப்பினும் விடியல் பிறக்கும்""எவர் மறைப்பினும் கதிரவன் உதிக்கும்""விடியலின் கதிரில் பனி போல் ஒழிவர் எம் எதிரிகள்"மாவீரர்களை மனதில் நினைப்போம் தமிழீழத்தை மீட்க உறுதியெடுப்போம்… வேல்முருகன்.அமீரகம்
1 கருத்துகள்:
அன்றும் இன்றும் என்றும் சிறுத்தைகள் கொண்ட கொள்கையில்
உறுதியானவர்கள் என்பதே
1987ல் எழுச்சித்தமிழர் திருமாவளவன் தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் குறித்து எழுதிய கவிதை மிகச்சரியான சான்று.
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
"எவர் தடுப்பினும் விடியல் பிறக்கும்"
"எவர் மறைப்பினும் கதிரவன் உதிக்கும்"
"விடியலின் கதிரில் பனி போல் ஒழிவர் எம் எதிரிகள்"
மாவீரர்களை மனதில் நினைப்போம் தமிழீழத்தை மீட்க உறுதியெடுப்போம்…
வேல்முருகன்.அமீரகம்
கருத்துரையிடுக