திருமா - மனித சங்கிலியில் எழுச்சி முழக்கம்

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற மனித சங்கிலியில்கலந்து கொண்டு எழுச்சி தமிழர் எழுச்சி முழக்கங்கள் எழுப்பினர் ..,வழி எங்கிலும்
அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்...,, தலைவன் என்றஅகம்பாவத்தோடு அலையும் அரசியல் தலைவர்கள் மத்தியில், தானும் ஒருதொண்டனாக வரிசைகளை நெரிபடுதியதனை கண்ட மக்கள், தலைவன் என்றால் இப்படி தான் முன் உதாரணமாக் இருக்கனும் என்று பேசிகொண்டனர்....


0 கருத்துகள்:

கருத்துரையிடுக