கேரளமாநில உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர் வாழ்த்து


நடந்து முடிந்த கேரள உள்டாட்சி (2010)தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வெற்றிபெற்றுள்ள  கவுன்சிலர் திருமதி .விஜயலட்சுமி அவர்கள்  30.10.10 அன்று வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் எழுச்சித் தமிழரை சந்தித்து வாழ்த்து பெற்றார் .  தலைவரின் தனிச்செயலாளர்  இளஞ்சேகுவேரா ,  பொறியாளரணி மாநிலதுணைச் செயலாளர் வாசுதேவன் , இடுக்கி மாவட்டச்  செயலாளர் து.ஜெயபால் ,  Dr. அம்பேத்கர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மா.செல்வராஜ் , தேவிகுளம் ஒன்றிய செயலாளர் நா.ராஜ்   , பொருளாளர் ஜான் கென்னெடி , மூணாறு நகர  செயலாளர் சேகர் , மற்றும் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர் .

3 கருத்துகள்:

விடுதலை சிறுத்தைகளின் வளர்ச்சியும், எழுச்சி தமிழரின் கடுமையான உழைப்பும் நமக்கு தெரிகின்றது. வெற்றி பெற்ற சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சுப. சிவமணி
மருதங்குடி
சிவகங்கை மாவட்டம் .

sivamanbi
7 நவம்பர், 2010 அன்று 6:27 AM comment-delete

விடுதலை சிறுத்தைகளின் வளர்ச்சியும், எழுச்சி தமிழரின் கடுமையான உழைப்பும் நமக்கு தெரிகின்றது. வெற்றி பெற்ற சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சுப. சிவமணி
மருதங்குடி
சிவகங்கை மாவட்டம் .

Anonymous
7 நவம்பர், 2010 அன்று 6:28 AM comment-delete

விடுதலை சிறுத்தைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த குரல், அக்குரலின் முழக்கத்தில் ஆதிக்க வெறியின் கோட்டைகளில் கீறல் விழ ஆரம்பித்து விட்டது என்பது தெள்ள தெளிவாகி கொண்டு இருக்கிறது .

கேரளத்தில் விடுதலை சிறுத்தைகள் அங்குள்ள ஒடுக்கப்பட்ட ஈழவா சமூக மக்களோடு இணைந்து செயல்படுதல் மிக அவசியம் . கேரளாவில் அரசியல் அதிகாரத்தை ரொம்ப காலமாக அனுபவித்து கொண்டிருக்கும் நாயர்கள்,போன்ற பிராமணிய மற்றும் ஹிந்திய ஆதிக்கத்திற்கு கொடி பிடிக்கும் வெறியர்களுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டமைப்பை இசுலாமிய மக்களோடு சேர்ந்து வென்றெடுக்க வேண்டும்

எட்வின் வீரச்சாம்பவர்
11 நவம்பர், 2010 அன்று 8:04 AM comment-delete

கருத்துரையிடுக