பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அண்ணாவிற்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீர வணக்கம்




தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (02.11.2010) காலை வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். உடன் மாநில செய்தித்தொடர்பாளர் வன்னியரசு, தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், ச.வெற்றிச்செல்வன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக