ஈழத்தில் தமிழர்களின் நிலைமையை அறிய எழுச்சி தமிழர் பயணம்

ஈழத்தின் தந்தை செல்வாவின் சிலைக்கு எழுச்சி தமிழர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்துகிறார்
வலம்புரி பத்திரிகையை புரட்டியபடி
யாழ் பல்கலைகழகத்தின் மாணவர்களோடு நடந்த உரையாடலின் போது ..
யாழ் பல்கலைகழக மாணவிகள் மற்றும் பேராசியர்கள்
யாழ் பல்கலை கழக மாணவர்கள் மற்றும் பேராசியர்கள்



நேற்று யாழ்ப்பாணத்தில் பல்கலைகழக மாணவர்களிடம் எழுச்சி தமிழர் தமிழர்களின் நிலையை கண்டறிந்தார்...
ஆலோசனையின் போது விடுதலை புலிகளின் அதரவு பெற்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய போது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக