குடிபோதையில் தலித் மக்கள் மீது சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் 13 ஆம் தேதிக்கு மாற்றம்

தீபாவளிப் பண்டிகையையயாட்டி குடிபோதையில் தலித் மக்கள் மீது சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தொல். திருமாவளவன் அறிவிப்பு
10.11.2010 அன்று நடப்பதாக இருந்த ஆர்பாட்டம் மழையின் காரணமாக 13.11.2010 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலுர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் வெகுவாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அறிக்கையை காண:



0 கருத்துகள்:

கருத்துரையிடுக