சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் கையொப்ப இயக்கம்




சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் , நாடாளமன்ற உறுப்பினர் , எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்க பணியை மேற்கொண்டார். சட்டக்கல்லூரி மாணவர்கள் எழுச்சியோடு கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எழில் கரோலின் , சைதை பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


0 கருத்துகள்:

கருத்துரையிடுக