சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்






‎26.7.11 அன்று கே.கே.நகரில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்தை சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தி.நகர்,சைதை மற்றும் விருகை பகுதி விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.ஆர்ப்பாட்டத்தில்​ இளம்சேகுவேரா.சைதை பாலாஜி போன்ற கட்சி முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக