தோழர் வெற்றிச்செல்வன் தலைமையில் மடிபாக்கம் பகுதியில் கையெழுத்து இயக்க பணி

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தும் நடவடிக்கையில் அனைத்துலக அளவில் செயல்பட்டு வருகிற நாடுகடந்த தமிழீழ அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழகம் தழுவிய அளவில் 10 லட்சம் பேரிடம் கையயழுத்துப் பெறுவது என்கிற மாபெரும் கையயழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக 

மடிப்பாக்கம் கணேஷ் மகால் அருகில் இன்று காலை 8 மணி அளவில் தலைவரின் தனி செயலாளர் ச.வெற்றிசெல்வன் தலைமையில் சீராலன் ,கட்டாரி ராஜேந்திரன், இன்பரசு, வழக்கறிஞர் கண்ணன் , அய்யப்பன், குபேந்த்ரன் , நெமிலி ரமெஷ் , முனியன் ,மனோகரன் , கோபு ,ராஜீ , சந்திரன், மகேஷ் ,சிவா ,பாலா , பா.பிரெம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே கையெழுத்து பெரும் பணியை மேற்கொண்டனர். எண்ணற்ற பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக