இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இலயோலா கல்லூரி மாணவர்களிடம் திருமா கையெழுத்துப் பெற்றார்

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கி தமிழகம் முழுமையும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் உள்ள இலயோலா கல்லூரி மாணவர்களிடம் எழுச்சித்தமிழர் அவர்கள் கையொப்பங்களை வாங்கினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கையொப்பம் இட்டு தங்களின் ஆதரவை தந்ததனர். 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக