கல்லூரி வாசலில் இருந்து மாணவர்களிடம் கையொப்ப பெறும் பணி











தமிழர்களை கொன்று குவித்த போர்குற்றவாளி இராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அய்னா சபையிடம் கோரிக்கை வைக்க கையொப்ப பெறும் பணி எழுசித்தமிழர் மேண்மையாளர் அவர்களின் ஆணைப்படி நாடெங்கும் நடைபெற்று வருகிறது. இன்று 18.07.2011 சென்னை இலயோலா கல்லூரி வாசலில் இருந்து மாணவர்களிடம் ஆயிரம் விளக்கு பகுதி மைய சென்னை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கையொப்பம் பெறப்பட்டது.

- எஸ்.எஸ்.பாலாஜி








0 கருத்துகள்:

கருத்துரையிடுக