17ஆம் நாளாக கையொப்ப இயக்கம்













 

இனப்படுகொலைக் குற்ற்றவாளி இராஜபக்ஷே கும்பலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்கத்தின் 17ஆம் நாளான இன்று (2-8-2011) வணக்கத்திற்குரிய மேயர் .மா.சுப்பிரமணியன், நக்கீரன் கோபால், இசைஅமைப்பாளர்கள் தினா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகை அஞ்சலி, நடிகர் சீனு, பாடகர் கானா பாலா ஆகியோரிடம், செய்திதொடர்பாளர் வன்னிஅரசு, சங்கத்தமிழன், எழில் இமயன், விடுதலைச் செல்வன், இர. செந்தில் ஆகியோர் கையொப்பம் பெற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக