ஈழ தமிழர்கள் தங்களது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் - இலங்கையில் இருந்து திருமா சிறப்பு செவ்வி


ஈழதமிழர்கள் எம். பி குழுவிடம் விடுத்த கோரிக்கை என்ன ?

முகாம்களில் இருக்கும் ஈழ தமிழர்கள் தங்களை உடனடியாக மீண்டும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.

ஈழ தமிழர்கள் வாழும் முகாம்களை நேரில் பார்வையிட்டோம் . நேரில் கண்டதை மிக விரைவில் அறிக்கையாக தயாரித்து தமிழக அரசின் மூலமாக இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.


முகாம்களில் வாழ்கின்ற மக்கள் நிவாரணப் பொருட்களைக் கேட்க வில்லை. தமது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதற்கே விரும்புகின்றனர்.


-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக