ராஜப‌க்சேவை க‌ண்டி‌த்து ‌9ஆம‌் தே‌தி ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ‌திருமாவளவ‌ன்


இலங்கையிலதமிழர்களமீதவிஷவாயகுண்டுகளவீசி இனபபடுகொலசெய்தவருமஅதிபரராஜபக்சேவகண்டித்தவரு‌ம் 9ஆமதேதி சென்னையிலவிடுதலைசசிறுத்தைகளகட்சியினசார்பிலஎனததலைமையிலமாபெரும் க‌ண்டன ஆர்ப்பாட்டமநடத்தப்படுமஎன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவரதொல்.திருமாவளவனஅறிவித்துள்ளார்.


இததொடர்பாஅவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், முல்லைத்தீவிலபாதுகாப்பவளையமஅறிவிக்கப்பட்பகுதியிலுமஇலங்கராணுவமநச்சுபபுகைககுண்டுகளவீசி பொதுமக்களைககொத்துககொத்தாகப் படுகொலசெய்தவருகிறது.

இரண்டாமஉலகபபோரினபோதகூசெய்வதற்கஅஞ்சிகொடூரத்தசிங்கஇனவெறி பிடித்அந்நாட்டஅதிபரராஜபக்சசெய்தஈவிரக்கமின்றி ஈழததமிழினத்தஅழித்தவருகிறார்.

இந்நிலையிலஇந்தியஉள்ளிட்சர்வதேசசசமூகமஅமைதி காத்தவேடிக்கபார்ப்பதநெஞ்சைபபதவைக்குமகொடுமையாஉள்ளது. அண்மையிலபாதுகாப்பவளையமபகுதியிலநச்சுபபுகைககுண்டுகளவீசியதில் 400க்குமமேற்பட்டவர்களபலியாகியுள்ளனர். மேலும், புலிகளசரணடையாவிட்டாலமுல்லைத்தீவிலசிக்கிததவிக்குமஒட்டுமொத்தததமிழர்களையுமநச்சுபபுகைககுண்டுகளவீசி அழித்தொழிக்கபபோவதாராஜபக்சகொக்கரித்துள்ளார்.

இதனபின்னணியிலஇந்திஅரசினகைகளுமஉள்ளஎன்றசர்வதேஅளவிலபேசப்படுகிறது. கொலைவெறிப்பிடித்ராஜபக்சஅரசினபயங்கரவாதபபோக்கிற்குததுணநின்றாலஇந்திஅரசநீங்காவரலாற்றுபபழியைசசுமக்நேரிடும்.

சிங்கஇனவெறியரராஜபக்சேவகண்டித்தவரும் 9ஆ‌ம் தே‌தி சென்னையிலமாபெருமகண்டஆர்ப்பாட்டமஎனததலைமையிலநடைபெறும். இப்போராட்டத்திலவிடுதலைச்சிறுத்தைகளும், தமிழ்ததேசிஉணர்வாளர்களுமகலந்தகொள்ளுமாறு தொ‌ல்.திருமாவளவன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக