இளவரசன் சாவை குற்றப் புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும்! தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் 144 தடையாணையை திரும்பப் பெறவேண்டும்! ஆசிரியர் தகுதித் தேர்வு - அரசாணை 252-ஐ முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள் விடுதலைச் சிறுத்தைகள்...
காவியக் கவிஞர் வாலி காலமாகிவிட்டார் என்பது திரையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும். கடந்த அறுபது ஆண்டு காலமாக திரையுலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் நிலைத்து நின்று பெரும் புகழ்பெற்ற பேராண்மையாளராக விளங்கிய வாலி அவர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிப் பழகும் வாய்ப்புக்...
அய்.நா மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்டுள்ள சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கும் என 19.03.2012 அன்று மக்களவையில் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அவர்கள் அறிவித்தார். எனினும் அத்தீர்மானத்தில் போர்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்குரிய...
தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போயுள்ளனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிப்பதும் மின்சார ஒழுங்குமுறை...
தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போயுள்ளனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிப்பதும் மின்சார ஒழுங்குமுறை...
கடந்த 23-3-2012 அன்று கூடங்குளம் அணுஉலைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகக் கலந்துகொண்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் சென்னை திரும்பிக்கொண்டிருந்த வன்னிஅரசு, இராஜபாளையம் அருகே க்யூ பிராஞ்ச் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது...
கடந்த 23-3-2012 அன்று கூடங்குளம் அணுஉலைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகக் கலந்துகொண்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் சென்னை திரும்பிக்கொண்டிருந்த வன்னிஅரசு, இராஜபாளையம் அருகே க்யூ பிராஞ்ச் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது...
2012-13ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை: புதிய வரி விதிப்புகளை  தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்!- தொல்.திருமாவளவன் வேண்டுகோள்2012-2013ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ. 1500 கோடி அளவுக்கு புதிய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பேருந்து கட்டண...